மேற்குவங்கத்தில் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய கோரிக்கையுடன் தெருக்களில் இறங்கினர். சிஐடியு தலைமையில் சித்தரஞ்சனில் இருந்து கொல்கத்தா வரை 283 கிலோமீட்டர் தூரம் இந்த பேரணி நடைபெற உள்ளது.
மேற்குவங்கத்தில் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய கோரிக்கையுடன் தெருக்களில் இறங்கினர். சிஐடியு தலைமையில் சித்தரஞ்சனில் இருந்து கொல்கத்தா வரை 283 கிலோமீட்டர் தூரம் இந்த பேரணி நடைபெற உள்ளது.